காளை காளை முரட்டு காளை பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Manithan (1987) (மனிதன்)
Music
Chandrabose
Year
1987
Singers
S. P. Balasubramaniam, S. P. Sailaja
Lyrics
Vairamuthu
காளை காளை முரட்டு காளை
முரட்டு காளை நீ தானா
போக்கிரி ராஜா நீ தானா
பாயும் புலியும் நீ தானா
பயந்து போவது சரி தானா
வாழ்வோமே ஒண்ணோடு ஒண்ணா
வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா 

காளை காளை முரட்டு காளை
முரட்டு காளை நான் தாண்டி
போக்கிரி ராஜா நான் தாண்டி
பாயும் புலியும் நான் தாண்டி
பயந்து போக மாட்டேன்டி
நாடெல்லாம் என் பேரச் சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

உள்காய்ச்சல் ஏறலையா
உன் உள்ளம் மாறலையா
பந்திக்கு அழைத்தேனே
பசி இல்லையா

நெஜமாத்தான் ஏங்குறியா
நீ என்ன பொம்பளையா.. ஹோய்
என்னை விட்டா உனக்கேதும்
வழி இல்லையா

அட மாமா..அழலாமா
நான் தாலி கட்டட்டா

அடி மானே ..திமிர் தானே
உன் கொட்டம் அடக்கிட
கற்றவன் நானே

காளை காளை முரட்டு காளை

அ..முரட்டு காளை நான் தாண்டி
போக்கிரி ராஜா நான் தாண்டி

பாயும் புலியும் நீ தானா
பயந்து போவது சரிதானா

நாடெல்லாம் என் பேர சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

ஆ..ஹா.ஹா.ஹா.ஹா.

ஓ..ஹோ.ஹோ.ஹோ..ஹோ..

ஆ..ஹா.

ஆ..ஹா.

ஏ..ஹே..ஏஹேஹே.....

பொம்பளைய சேராம
போய் சேர்ந்த ஆளுகளை
கட்டையில தீ கூட தீண்டாதையா

சேலைக்குள் தெரியாம
சிக்கி விட்ட ஆம்பிள்ளைக்கு
சொர்க்கத்தில் இடமேதும் கிடையாதம்மோய்

கிளிப்போல தோள் மேலே
நான் ஏறி கொள்ளட்டா

என்ன பெண்மை என்ன மென்மை
உன் கற்பினை கண்டதும்
கண்ணகி கெட்டா..

காளை காளை எம்முரட்டு காளை
முரட்டு காளை நீதானா
போக்கிரி ராஜா நீ தானா
பாயும் புலியும் நீ தானா
பயந்து போவது சரி தானா
வாழ்வோமே ஒண்ணோடு ஒண்ணா
வாலிபம் ஏங்குது எந்திரி கண்ணா

காளை காளை ஆ..முரட்டு காளை
அஹ..முரட்டு காளை நான் தாண்டி
போக்கிரி ராஜா நான் தாண்டி
பாயும் புலியும் நான் தாண்டி
பயந்து போக மாட்டேன்டி
நாடெல்லாம் எம் பேரச் சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

காளை காளை

இ..ஹஹா..

முரட்டு காளை

ஏ.ஹே..ஹே..ஹேய்..