Yelelo Lyrics
ஏலேலோ மெதப்பு
Movie | Naan Sigappu Manithan | Music | G. V. Prakash Kumar |
---|---|---|---|
Year | 2014 | Lyrics | Na. Muthukumar |
Singers | G. V. Prakash Kumar, Megha |
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
கதவ தொறந்துகிட்டு காத்து அடிக்குதுடா மனசு பறக்குதடா டோய்
விழுந்தாலும் எழுந்தாலும் மறுபடியும் விழுந்தாலும்
அடடா விழுந்ததிலும் லாபம் ஒன்னு கெடைக்குதே
நின்னாலும் நடந்தாலும் நேரா போய் கவுந்தாலும்
அடடா அதிர்ஷ்டம் வந்து கதவ தட்டி அழைக்குதே
தூங்கும் பொம்மைக்கு தான் சாவி யாரு கொடுத்தது
தோடா கைய நீட்டி காலை ஆட்டி நடக்குது
நிகழ்காலம் எதிர்காலம் நலமாக இனி மாறும்
எங்கோ மெதக்குரனே என்ன புடிங்கடா
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
நத்தைய போல் இருந்தேன் பட்டுன்னு சுருண்டுக்குவேன்
நச்சுன்னு எழுந்து இப்போ நடக்க தோனுதடா
கப்பலா நான் இருந்தேன் ஆடுனா கவுந்துக்குவேன்
புயல தாண்டி இப்போ நீந்த தோனுதடா
பஞ்சரா கிடந்த பந்து சிக்ஸரு அடிக்குதடா
சுக்கிர திசை எனக்கு சலாம் வைக்குதடா
சந்திரன் என்ன விலை சூரியன் என்ன விலை
மொத்தமா வாங்குறேன் கேட்டுக்கோடா
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
மலையா மழையடிச்சு மெதுவா கிளை விரிச்சு
தூங்கு மூஞ்சி மரம் பூத்து குலுங்குதே
பரந்தா கிழியுமின்னு பரணில் கிடந்த பட்டம்
மாஞ்சா போட்டு இப்போ பறக்க தொடங்குதே
விதையா பொதைவதெல்லாம் மரமா எழுந்திடத்தான்
இதுதான் வாழ்க்கையடா மச்சி மன்னாரு
பூஜியம் ஆனாலும் பக்கத்துல கோடு கிழி
அதுக்கு மதிப்பு கூடுமடா
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
ஹோ சாரே நிசாரே ராரரரே
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
கதவ தொறந்துகிட்டு காத்து அடிக்குதுடா மனசு பறக்குதடா டோய்
விழுந்தாலும் எழுந்தாலும் மறுபடியும் விழுந்தாலும்
அடடா விழுந்ததிலும் லாபம் ஒன்னு கெடைக்குதே
நின்னாலும் நடந்தாலும் நேரா போய் கவுந்தாலும்
அடடா அதிர்ஷ்டம் வந்து கதவ தட்டி அழைக்குதே
தூங்கும் பொம்மைக்கு தான் சாவி யாரு கொடுத்தது
தோடா கைய நீட்டி காலை ஆட்டி நடக்குது
நிகழ்காலம் எதிர்காலம் நலமாக இனி மாறும்
எங்கோ மெதக்குரனே என்ன புடிங்கடா
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
நத்தைய போல் இருந்தேன் பட்டுன்னு சுருண்டுக்குவேன்
நச்சுன்னு எழுந்து இப்போ நடக்க தோனுதடா
கப்பலா நான் இருந்தேன் ஆடுனா கவுந்துக்குவேன்
புயல தாண்டி இப்போ நீந்த தோனுதடா
பஞ்சரா கிடந்த பந்து சிக்ஸரு அடிக்குதடா
சுக்கிர திசை எனக்கு சலாம் வைக்குதடா
சந்திரன் என்ன விலை சூரியன் என்ன விலை
மொத்தமா வாங்குறேன் கேட்டுக்கோடா
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
மலையா மழையடிச்சு மெதுவா கிளை விரிச்சு
தூங்கு மூஞ்சி மரம் பூத்து குலுங்குதே
பரந்தா கிழியுமின்னு பரணில் கிடந்த பட்டம்
மாஞ்சா போட்டு இப்போ பறக்க தொடங்குதே
விதையா பொதைவதெல்லாம் மரமா எழுந்திடத்தான்
இதுதான் வாழ்க்கையடா மச்சி மன்னாரு
பூஜியம் ஆனாலும் பக்கத்துல கோடு கிழி
அதுக்கு மதிப்பு கூடுமடா
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே
ஹோ சாரே நிசாரே ராரரரே
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Naan Sigappu Manithan Lyrics
Tags: Naan Sigappu Manithan Songs Lyrics
நான் சிகப்பு மனிதன் பாடல் வரிகள்
Yelelo Songs Lyrics
ஏலேலோ மெதப்பு பாடல் வரிகள்