Aaha Enparkal Lyrics
ஆஹா என்பார்கள்
Movie | Vaseegara | Music | S. A. Rajkumar |
---|---|---|---|
Year | 2003 | Lyrics | Pa. Vijay |
Singers | Shankar Mahadevan |
எமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா! இனி கொஞ்சம் உறங்கட்டும்! உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும்! சென்று வாருங்கள்! பாலு! - ஆழ்ந்த இரங்கல்கள்
பேரழகி என்றேதான் பெண் அவளை சொன்னாலோ
சூரியனை பிறை என்று சொல்லுவதை போலாகும்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஹே பதினேழு வயது முதல் வரும்
பதினெட்டு வயது வரை பெரும்
மாற்றங்கள் அத்தனையும் அவள் அழகை கூட்டி விடுதே
பார்வைக்கு பட்ட இடம் அங்கும்
பார்க்காமல் விட்ட இடம் எங்கும்
பாதாமின் வண்ணம் அங்க பொங்கும் கண்களுக்குள் சூடுதே
ஒரு ஐநூறு நாளான தேன் ஆனது
அவள் செந்தூரம் சேர்கின்ற இதழ் ஆனது
ஹேய் ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஹே ஹே ஹே போர்க்கபால் போல இரு இமை
மீன் தொட்டி போல இரு விழி
பால் சிப்பி போல இரு இதழ் சேர்ந்த அழகி அவள்தான்
மின் காந்தம் போல ஒரு முகம்
பூசி பூ போல ஒரு இடை
தங்கத்தூன் போல ஒரு உடல் கொண்ட மங்கை அவள்தான்
அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான்
சூரியனை பிறை என்று சொல்லுவதை போலாகும்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஹே பதினேழு வயது முதல் வரும்
பதினெட்டு வயது வரை பெரும்
மாற்றங்கள் அத்தனையும் அவள் அழகை கூட்டி விடுதே
பார்வைக்கு பட்ட இடம் அங்கும்
பார்க்காமல் விட்ட இடம் எங்கும்
பாதாமின் வண்ணம் அங்க பொங்கும் கண்களுக்குள் சூடுதே
ஒரு ஐநூறு நாளான தேன் ஆனது
அவள் செந்தூரம் சேர்கின்ற இதழ் ஆனது
ஹேய் ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஹே ஹே ஹே போர்க்கபால் போல இரு இமை
மீன் தொட்டி போல இரு விழி
பால் சிப்பி போல இரு இதழ் சேர்ந்த அழகி அவள்தான்
மின் காந்தம் போல ஒரு முகம்
பூசி பூ போல ஒரு இடை
தங்கத்தூன் போல ஒரு உடல் கொண்ட மங்கை அவள்தான்
அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள் அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜா பூ பார்த்ததில்லை யாரும்தான்
அவளை வந்து பார்த்தாலே அந்த குறை தீரும்தான்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Vaseegara Lyrics
Tags: Vaseegara Songs Lyrics
வசீகரா பாடல் வரிகள்
Aaha Enparkal Songs Lyrics
ஆஹா என்பார்கள் பாடல் வரிகள்