Maligayae Maligaiyae Lyrics
மல்லிகையே மல்லிகையே
Movie | Ninaithen Vandhai | Music | Deva |
---|---|---|---|
Year | 1998 | Lyrics | Palani Barathi |
Singers | Anuradha Sriram, K. S. Chithra |
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொல்லுதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தனா கட்டிப்பிடித்தனா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம் மாறும் அழகே
சரி தான் இது காதலின் அறிகுறிதான்
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு ஹே சொல்லு
மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதேடி
அவன் முகம் பார்த்தால் அது பசி போக்கும்
அவன் நிறம் பார்த்தால் நெஞ்சில் பூப்பூக்கும்
உந்தன் கண்ணிரண்டில் மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்
சொல்லு உன் காதலன் யார் அம்மா
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொல்லுதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தனா கட்டிப்பிடித்தனா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம் மாறும் அழகே
சரி தான் இது காதலின் அறிகுறிதான்
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு ஹே சொல்லு
மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதேடி
அவன் முகம் பார்த்தால் அது பசி போக்கும்
அவன் நிறம் பார்த்தால் நெஞ்சில் பூப்பூக்கும்
உந்தன் கண்ணிரண்டில் மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்
சொல்லு உன் காதலன் யார் அம்மா
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Ninaithen Vandhai Lyrics
Tags: Ninaithen Vandhai Songs Lyrics
நினைத்தேன் வந்தாய் பாடல் வரிகள்
Maligayae Maligaiyae Songs Lyrics
மல்லிகையே மல்லிகையே பாடல் வரிகள்