Naadariyum 100 Mlai Lyrics
நாடறியும் நூறு மலை
Movie | Deivam | Music | Kunnakudi Vaidyanathan |
---|---|---|---|
Year | 1972 | Lyrics | Kannadasan |
Singers | Pithukuli Murugadas |
எமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா! இனி கொஞ்சம் உறங்கட்டும்! உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும்! சென்று வாருங்கள்! பாலு! - ஆழ்ந்த இரங்கல்கள்
முருகா
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி மலை
ஓம்
ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான்
ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான்
ஆவான்…..
வா என அழைக்காமல் வா வா என அழைக்காமல்
வா என அழைக்காமல் வருகின்ற மகனாவான்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
சொன்னது தமிழ் வேதம்
சொன்னதை அறிந்தவற்கு சொன்னதை அறிந்தவற்கு
ஸ்வாமினாதன் சொன்னதை அறிந்தவற்கு
முருகப்பன் சொன்னதை அறிந்தவற்கு
சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும்
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நான் அறிவேன் ஸ்வாமி மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி மலை
ஓம்
ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான்
ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான்
ஆவான்…..
வா என அழைக்காமல் வா வா என அழைக்காமல்
வா என அழைக்காமல் வருகின்ற மகனாவான்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம்
சொன்னது தமிழ் வேதம்
சொன்னதை அறிந்தவற்கு சொன்னதை அறிந்தவற்கு
ஸ்வாமினாதன் சொன்னதை அறிந்தவற்கு
முருகப்பன் சொன்னதை அறிந்தவற்கு
சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும்
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
நான் அறிவேன் ஸ்வாமி மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை
ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Deivam Lyrics
Tags: Deivam Songs Lyrics
தெய்வம் பாடல் வரிகள்
Naadariyum 100 Mlai Songs Lyrics
நாடறியும் நூறு மலை பாடல் வரிகள்