Medhuva Medhuva Lyrics
மெதுவா மெதுவா
Movie | Pirivom Santhippom | Music | Vidyasagar |
---|---|---|---|
Year | 2008 | Lyrics | Kabilan |
Singers | Harini, Karthik |
எமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா! இனி கொஞ்சம் உறங்கட்டும்! உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும்! சென்று வாருங்கள்! பாலு! - ஆழ்ந்த இரங்கல்கள்
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் பல நாள் கனவா
இதுவா இதுவா இதுவா
நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா
கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
நாம் சொல்வதும் நாம் கேட்பதும் அறிவார் அறிவார் எவரோ
ஆண் காதலும் பெண் காதலும் உலகார் அறியாதவரோ
வணக்கத்திற்குரிய உறவு இதுவே
சிறை புகுந்து விட்டால் இமையே கதவே
இமை இடைவெளியில் உனை நான் ரசிப்பேன்
இமை கடந்த பின்னே எதை நான் ருசிப்பேன்
இதை போல் வேறு ஒரு நோய் இல்லையடி என் தாயே ஹா…
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
உன் தோட்டத்தில் என் ஞாபகம் விதையா மரமா விழுதா
உன் நெஞ்சினில் என் ஞாபகம் வரவா செலவா கடனா
கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன்
முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன்
உனை இழந்த பின்னே எதை நான் பெறுவேன்
இனி இழப்பதற்கு எதை நான் தருவேன்
நம்மைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி வா வா வா ஹா…
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் பல நாள் கனவா
இதுவா இதுவா இதுவா
நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா
கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா
ஹா…
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் பல நாள் கனவா
இதுவா இதுவா இதுவா
நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா
கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
நாம் சொல்வதும் நாம் கேட்பதும் அறிவார் அறிவார் எவரோ
ஆண் காதலும் பெண் காதலும் உலகார் அறியாதவரோ
வணக்கத்திற்குரிய உறவு இதுவே
சிறை புகுந்து விட்டால் இமையே கதவே
இமை இடைவெளியில் உனை நான் ரசிப்பேன்
இமை கடந்த பின்னே எதை நான் ருசிப்பேன்
இதை போல் வேறு ஒரு நோய் இல்லையடி என் தாயே ஹா…
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
உன் தோட்டத்தில் என் ஞாபகம் விதையா மரமா விழுதா
உன் நெஞ்சினில் என் ஞாபகம் வரவா செலவா கடனா
கடன் தருவதற்கே உனை நான் தொடர்ந்தேன்
முதல் தவணையிலே முழுதாய் இழந்தேன்
உனை இழந்த பின்னே எதை நான் பெறுவேன்
இனி இழப்பதற்கு எதை நான் தருவேன்
நம்மைபோல் வேறு ஒரு நாம் இல்லை இனி வா வா வா ஹா…
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் முதல் நாள் உறவா
மெதுவா மெதுவா மெதுவா
நீயே சொல் இது தான் பல நாள் கனவா
இதுவா இதுவா இதுவா
நம் காதல் தொடங்கும் திருனாள் இதுவா
கேள்வியே ஏனடா காதலை போய் கேளடா
ஹா…
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Pirivom Santhippom Lyrics
Tags: Pirivom Santhippom Songs Lyrics
பிரிவோம் சந்திப்போம் பாடல் வரிகள்
Medhuva Medhuva Songs Lyrics
மெதுவா மெதுவா பாடல் வரிகள்