Ammadi Un Azhagu Lyrics
அம்மாடி உன் அழகு
Movie | Vellaikaara Durai | Music | D. Imman |
---|---|---|---|
Year | 2015 | Lyrics | Yugabharathi |
Singers | Sathya Prakash |
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு
முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போத
பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்டா கரைஞ்சனே
ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை
பூக்குற என தாக்குற
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
கண்ணு ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயிலா காண பத்து சென்மம் எடுப்பேனே
கட்டு செட்டா கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திறிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
ஏட்டுல எழும் பாட்டுல
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு
முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போத
பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்டா கரைஞ்சனே
ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை
பூக்குற என தாக்குற
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
கண்ணு ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயிலா காண பத்து சென்மம் எடுப்பேனே
கட்டு செட்டா கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திறிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
ஏட்டுல எழும் பாட்டுல
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Vellaikaara Durai Lyrics
Tags: Vellaikaara Durai Songs Lyrics
வெள்ளைக்கார துரை பாடல் வரிகள்
Ammadi Un Azhagu Songs Lyrics
அம்மாடி உன் அழகு பாடல் வரிகள்