Thaene Thaene Sendhaene Lyrics
தேனே தேனே சேந்தேனே
Movie | Nanbenda | Music | Harris Jayaraj |
---|---|---|---|
Year | 2015 | Lyrics | Na. Muthukumar |
Singers | Haricharan, Pravin Saivi |
உயிரே உன் பார்வையால்
இன் நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே
உயிரே கண்ணோரமாய்
தீராத கார் காலம் தந்தாயே நீயே
விழியே கண்ணீரிலே
மூழ்காத மூழ்காத நீர் ஓடம் போலே
கவிதை என் காதலே வீசாதே வீசாதே
நீ காலின் கீழே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே போன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
நினைவே நீ தானடி
நீங்காதே நீங்காதே வான் நீயே நீயே
கனவே நீ தானடி
நீ இன்றி நான் போகும் என் பாதை தீயே
மனமே என் ஆனதோ
வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ
உலகே பொய் ஆனதோ
சேராதோ சேராதோ மெய் காதல் தானோ
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
இன் நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே
உயிரே கண்ணோரமாய்
தீராத கார் காலம் தந்தாயே நீயே
விழியே கண்ணீரிலே
மூழ்காத மூழ்காத நீர் ஓடம் போலே
கவிதை என் காதலே வீசாதே வீசாதே
நீ காலின் கீழே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே போன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
நினைவே நீ தானடி
நீங்காதே நீங்காதே வான் நீயே நீயே
கனவே நீ தானடி
நீ இன்றி நான் போகும் என் பாதை தீயே
மனமே என் ஆனதோ
வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ
உலகே பொய் ஆனதோ
சேராதோ சேராதோ மெய் காதல் தானோ
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
தேனே தேனே சேந்தேனே நான்
நொந்தேனே மனம் நோகுதே
மானே மானே பொன் மானே
நான் வெந்தேனே உயிர் போகுதே
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Nanbenda Lyrics
Tags: Nanbenda Songs Lyrics
நண்பேண்டா பாடல் வரிகள்
Thaene Thaene Sendhaene Songs Lyrics
தேனே தேனே சேந்தேனே பாடல் வரிகள்