Mottu Vidatha Lyrics
மொட்டு விட்டதா
Movie | Pavithra | Music | A. R. Rahman |
---|---|---|---|
Year | 1994 | Lyrics | Vairamuthu |
Singers | Swarnalatha |
இது இதயத்தின் ஓசை அல்ல அல்ல
இடியின் பறி பாசை
இது உள்ளிருக்கும் ஆசை அல்ல அல்ல
உயிர் துடிக்கும் ஓசை
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர
ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே விடிய விடிய
நிலவு நனைய
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
தரையில் நிலா நிலா
வந்து காயுதே
நீ விரல் கொண்டு தீண்டு
வெண்ணிலவு தேயாதே
பருவம் இதோ இதோ
சுமை ஆகுதே
நீ பஞ்சு மெத்தை போட்டு
பங்கு பெறக் கூடாதா
விரகமே வருகுதே
வழிய வழிய அழகு உருகுதே
ரத்தத்தில் பரவசம்
பெருகுதே
இளமை இளமை உனது உரிமை
இன்று வேறு புதிய கிழமை
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர
ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே வீடியா வீடியா
நிலவு நனைய
இது இதயத்தின் ஓசை ஓசை ஓசை
இளமை ஒரே முறை
இசை பாடுது
அது துள்ளி வரும் நேரம்
தூங்கி விடக் கூடாது
மலர்கள் இதோ இதோ
மலர்ந்தாடுது
நாம் சூடி விட வேண்டும்
வாடி விடக் கூடாது
அழகனே எழுதவா எனது மனத்தில்
உனது கவிதைகள்
முத்தத்தில் பழ ரசம் பருக வா
உடலும் உடலும் உருக உருக
உயிரும் உயிரும் உரச உரச
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர
ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே வீடியா வீடியா
நிலவு நனைய
இடியின் பறி பாசை
இது உள்ளிருக்கும் ஆசை அல்ல அல்ல
உயிர் துடிக்கும் ஓசை
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர
ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே விடிய விடிய
நிலவு நனைய
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
தரையில் நிலா நிலா
வந்து காயுதே
நீ விரல் கொண்டு தீண்டு
வெண்ணிலவு தேயாதே
பருவம் இதோ இதோ
சுமை ஆகுதே
நீ பஞ்சு மெத்தை போட்டு
பங்கு பெறக் கூடாதா
விரகமே வருகுதே
வழிய வழிய அழகு உருகுதே
ரத்தத்தில் பரவசம்
பெருகுதே
இளமை இளமை உனது உரிமை
இன்று வேறு புதிய கிழமை
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர
ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே வீடியா வீடியா
நிலவு நனைய
இது இதயத்தின் ஓசை ஓசை ஓசை
இளமை ஒரே முறை
இசை பாடுது
அது துள்ளி வரும் நேரம்
தூங்கி விடக் கூடாது
மலர்கள் இதோ இதோ
மலர்ந்தாடுது
நாம் சூடி விட வேண்டும்
வாடி விடக் கூடாது
அழகனே எழுதவா எனது மனத்தில்
உனது கவிதைகள்
முத்தத்தில் பழ ரசம் பருக வா
உடலும் உடலும் உருக உருக
உயிரும் உயிரும் உரச உரச
மொட்டு விட்டதா மொட்டு விட்டதா
பெண் மனத்தில் மோகம் மொட்டு விட்டதா
முத்தம் இட்டதா முத்தம் இட்டதா
முதல் முறை காற்று முத்தம் இட்டதா
இரவு நிலவு வளர வளர
எனது மனது மலர மலர
ஒரு தரம் இரு தரம் பல தரம்
அமுது பொழியுமே வீடியா வீடியா
நிலவு நனைய
Pavithra Lyrics
Tags: Pavithra Songs Lyrics
பவித்ரா பாடல் வரிகள்
Mottu Vidatha Songs Lyrics
மொட்டு விட்டதா பாடல் வரிகள்