Endhan Kann Munnae Lyrics
எந்தன் கண் முன்னே
Movie | Nanban | Music | Harris Jayaraj |
---|---|---|---|
Year | 2012 | Lyrics | Madhan Karky |
Singers | Aalap Raju |
எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!
யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!
இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?
கண் முன்னே
காணாமல் போனேனே!
யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!
இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Nanban Lyrics
Tags: Nanban Songs Lyrics
நண்பன் பாடல் வரிகள்
Endhan Kann Munnae Songs Lyrics
எந்தன் கண் முன்னே பாடல் வரிகள்