Irukiraai Illamalum Lyrics
இருக்கிறாய் இல்லாமலும்
Movie | Ithu Enna Maayam | Music | G. V. Prakash Kumar |
---|---|---|---|
Year | 2015 | Lyrics | Na. Muthukumar |
Singers | G. V. Prakash Kumar |
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
எங்கும் உன் முக பிம்பம் நெஞ்சில் வந்தது தாங்கும்
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி
கண்ணில் நீரது பொங்கும் காதல் வந்தது அங்கும்
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
வெளிச்சம் இலாமல் நிழலும் இல்லை
உயிரே நீ இல்லாமல் நானும் இல்லை
விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை
பனியில் பாதைகள் மூடும்
வெயிலில் மழை வருமே
அருகினில் வருகையில் உணர்கிற மயக்கத்தை
மறுபடி தா கொஞ்சம்
சுடுகிற மலர்களை தொடுகிற காலனி
கதறுது என் நெஞ்சம்
இனி வரும் இரவிலும் இனி வரும் பகலிலும்
கனவுகள் என் தஞ்சம்
அன்பே வா உயிரே
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
மழை மட்டும் தராது வானவில்லை
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை
அருகில் இருந்தும் காதல்
பிரிவில் பெருகிடுமே
ஒரு முறை தெரியிது மறு முறை மறையிது
தொலையிது உன் பிம்பம்
கனவுகள் வருவது காலையில் களைவது
காதலில் பேரின்பம்
இது வரை இது வரை இடைவெளி தொடர்ந்திடும்
கேட்க்குது என் நெஞ்சம்
அருகே வா உயிரே
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
எங்கும் உன் முக பிம்பம் நெஞ்சில் வந்தது தாங்கும்
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி
கண்ணில் நீரது பொங்கும் காதல் வந்தது அங்கும்
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
வெளிச்சம் இலாமல் நிழலும் இல்லை
உயிரே நீ இல்லாமல் நானும் இல்லை
விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை
பனியில் பாதைகள் மூடும்
வெயிலில் மழை வருமே
அருகினில் வருகையில் உணர்கிற மயக்கத்தை
மறுபடி தா கொஞ்சம்
சுடுகிற மலர்களை தொடுகிற காலனி
கதறுது என் நெஞ்சம்
இனி வரும் இரவிலும் இனி வரும் பகலிலும்
கனவுகள் என் தஞ்சம்
அன்பே வா உயிரே
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன்
இல்லாமலும் இருக்கிறேன்
மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
மழை மட்டும் தராது வானவில்லை
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை
அருகில் இருந்தும் காதல்
பிரிவில் பெருகிடுமே
ஒரு முறை தெரியிது மறு முறை மறையிது
தொலையிது உன் பிம்பம்
கனவுகள் வருவது காலையில் களைவது
காதலில் பேரின்பம்
இது வரை இது வரை இடைவெளி தொடர்ந்திடும்
கேட்க்குது என் நெஞ்சம்
அருகே வா உயிரே
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Ithu Enna Maayam Lyrics
Tags: Ithu Enna Maayam Songs Lyrics
இது என்ன மாயம் பாடல் வரிகள்
Irukiraai Illamalum Songs Lyrics
இருக்கிறாய் இல்லாமலும் பாடல் வரிகள்