Aarumuga Porul Lyrics
ஆறு முகமான பொருள்
Movie | Kandan Karunai | Music | K. V. Mahadevan |
---|---|---|---|
Year | 1967 | Lyrics | Kannadasan |
Singers | S. Janaki, Rajalakshmi |
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான் ( இசை )
கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க
கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க
கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க
கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க
இருவர் ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று
தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று
பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று
பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று
பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று
பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று
இருவர் ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான் ( இசை )
கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க
கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க
கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க
கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க
இருவர் ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று
தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று
பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று
பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று
பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று
பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று
இருவர் ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Kandan Karunai Lyrics
- Aarumuga Porul (ஆறு முகமான பொருள்)
- Aarupadai Veedu Konda (அறுபடை வீடு கொண்ட)
- Ariyathu (அரிது அரிது மானிடராதல்)
- Muthu Thamizh (கந்தனுக்கு ஞானவேல்)
- Konjum Kili (கொஞ்சும் கிளி குருவி)
- Kurinjiyile (குறிஞ்சியிலே பூ மலர்ந்து)
- Manam Padaithen (மனம் படைத்தேன்)
- Murugani Senthil (முருகனே செந்தில்)
- Muruga Muruga (முருகா முருகா)
- Solla Solla (சொல்லச் சொல்ல இனிக்குதடா)
- Thirupparang Kundrathil (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்)
- Velli Malai (வெள்ளி மலை)
- Velli Malai Podhighai (வெள்ளி மலை பொதிகை)
- Vetrivel Veeravel (வெற்றி வேல் வீர வேல்)
Tags: Kandan Karunai Songs Lyrics
கந்தன் கருணை பாடல் வரிகள்
Aarumuga Porul Songs Lyrics
ஆறு முகமான பொருள் பாடல் வரிகள்