Kalaiyil Kettathu Lyrics
காலையில் கேட்டது
Movie | Senthamil Pattu | Music | Ilaiyaraaja |
---|---|---|---|
Year | 1992 | Lyrics | Vaali |
Singers | S. P. Balasubramaniam, Swarnalatha |
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
***
ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ (இசை)
ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ
பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது
ஆண் : தேவியின் கண்விழி பானம் தான் விட்டது
பெண் : புதுவித அனுபவம்
ஆண் : ஆ..ஆஹ ஹா
பெண் : முதல் முதல் அறிமுகம்
ஆண் : ஓ..ஓஹொ ஹோ..
பெண் : புது வித அனுபவம் முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊறுது
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண்குழு : ம்..ம்..ம்...ம்...ம்...ம்...
ம்..ம்..ம்...ம்...ம்...ம்...
***
பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி (இசை)
பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி
ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி
பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி
ஆண் : ரகசியம் புரிந்தது
பெண் : ஆ..ஆஹ ஹா
ஆண் : அதிசயம் தெரிந்தது
பெண் : ஓ..ஓஹொ ஹோ..
ஆண் : ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
***
ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ (இசை)
ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ
பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது
ஆண் : தேவியின் கண்விழி பானம் தான் விட்டது
பெண் : புதுவித அனுபவம்
ஆண் : ஆ..ஆஹ ஹா
பெண் : முதல் முதல் அறிமுகம்
ஆண் : ஓ..ஓஹொ ஹோ..
பெண் : புது வித அனுபவம் முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊறுது
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண்குழு : ம்..ம்..ம்...ம்...ம்...ம்...
ம்..ம்..ம்...ம்...ம்...ம்...
***
பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி (இசை)
பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி
ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி
பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி
ஆண் : ரகசியம் புரிந்தது
பெண் : ஆ..ஆஹ ஹா
ஆண் : அதிசயம் தெரிந்தது
பெண் : ஓ..ஓஹொ ஹோ..
ஆண் : ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Senthamil Pattu Lyrics
Tags: Senthamil Pattu Songs Lyrics
செந்தமிழ் பாட்டு பாடல் வரிகள்
Kalaiyil Kettathu Songs Lyrics
காலையில் கேட்டது பாடல் வரிகள்