Raman Aandaalum Lyrics
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
Movie | Mullum Malarum | Music | Ilaiyaraaja |
---|---|---|---|
Year | 1978 | Lyrics | Gangai Amaran |
Singers | S. P. Balasubrahmanyam, L. R. Anjali and Chorus |
எமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா! இனி கொஞ்சம் உறங்கட்டும்! உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும்! சென்று வாருங்கள்! பாலு! - ஆழ்ந்த இரங்கல்கள்
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம்
தொங்கனும் தோரனமாக
ஏண்டா டேய் ரானிய கூப்பிடு அவளோட சேதிய கூப்பிடு
ஹே மதுரை ராஜியம் என்னது
ஒனக்கொரு பாதியை கொடுக்கிறேண்டா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே
ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
தந்தனா பூசுங்க சாமியே
ஏலேலே லே லேலே பாருங்க என்ன
வேணும் அத கேளுங்க
ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
பொண்ணா பூ பூத்து வைரம் காயாக
கைக்கும் என்னோட தோட்டம்
பொண்ணா பூ பூத்து வைரம் காயாக
கைக்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு போகம் விளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன்
மனசிருக்கு பொழச்சி பாக்குறேன்
ஹே போனா போகுது வேலை
உனக்கொரு வேலைய கொடுக்குறேண்டா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே
ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
லேலால லேலால லேலே லேல லேலலா
சொல்லாமே சொல்லு மல்லாப்பு மாலையில் சாமிக்கு
போட்டுட்டு சொல்லி சொல்லி பாருங்க
லேலே லேல லேலலலா லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி
ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்ல வாழ நீ தான் நேர் வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது
சாமிய தான் எல்லோரும் கேட்குது
நீ கேட்ட கேட்டதை கொடுக்க
சாமிய பாத்து கேளுங்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
யானைய கொண்டாங்க குதிரைய கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம்
தொங்கனும் தோரனமாக
ஏண்டா டேய் ரானிய கூப்பிடு அவளோட சேதிய கூப்பிடு
ஹே மதுரை ராஜியம் என்னது
ஒனக்கொரு பாதியை கொடுக்கிறேண்டா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே
ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
தந்தனா பூசுங்க சாமியே
ஏலேலே லே லேலே பாருங்க என்ன
வேணும் அத கேளுங்க
ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
பொண்ணா பூ பூத்து வைரம் காயாக
கைக்கும் என்னோட தோட்டம்
பொண்ணா பூ பூத்து வைரம் காயாக
கைக்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு போகம் விளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன்
மனசிருக்கு பொழச்சி பாக்குறேன்
ஹே போனா போகுது வேலை
உனக்கொரு வேலைய கொடுக்குறேண்டா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஹே ஹே ஹே
ஏலே லே லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
லேலால லேலால லேலே லேல லேலலா
சொல்லாமே சொல்லு மல்லாப்பு மாலையில் சாமிக்கு
போட்டுட்டு சொல்லி சொல்லி பாருங்க
லேலே லேல லேலலலா லேலேலேலே லேலேலேலே லேலேலேலே
ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி
ஊரும் கொண்டாட உலகம் கொண்டாடா ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்ல வாழ நீ தான் நேர் வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேர்ந்தது
சாமிய தான் எல்லோரும் கேட்குது
நீ கேட்ட கேட்டதை கொடுக்க
சாமிய பாத்து கேளுங்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Mullum Malarum Lyrics
Tags: Mullum Malarum Songs Lyrics
முள்ளும் மலரும் பாடல் வரிகள்
Raman Aandaalum Songs Lyrics
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும் பாடல் வரிகள்