Sevvandhi Poo Chendu Lyrics
செவ்வந்திப் பூ செண்டு
Movie | Muradan Muthu | Music | T. G. Lingappa |
---|---|---|---|
Year | 1964 | Lyrics | Kannadasan |
Singers |
எமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா! இனி கொஞ்சம் உறங்கட்டும்! உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும்! சென்று வாருங்கள்! பாலு! - ஆழ்ந்த இரங்கல்கள்
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
அன்னையோடு இரை எடுக்கும் கோழி குஞ்சு
அன்னையோடு இரை எடுக்கும் கோழி குஞ்சு
நல்ல அன்புமிக்க பிள்ளை அந்த கோழி குஞ்சு
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
தாயை விட்டு ஒரு பொழுதும் தனித்திருக்காது
அண்ணன் தங்கயரை மறந்து விட்டு
இரை எடுக்காது ( இசை )
தாயை விட்டு ஒரு பொழுதும் தனித்திருக்காது
அண்ணன் தங்கயரை மறந்து விட்டு
இரை எடுக்காது
வாயில்லாத கோழி குஞ்சு வார்த்தை சொல்லாது
வாயில்லாத கோழி குஞ்சு வார்த்தை சொல்லாது
தன்னை வளர்த்தவரை எந்த நாளும்
பிரிந்து விடாது
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
அன்பிருக்கும் வீட்டினிலே ஆசை இருக்கும்
நல்ல ஆசையுள்ள நெஞ்சினிலே
பாசம் இருக்கும் ( இசை )
அன்பிருக்கும் வீட்டினிலே ஆசை இருக்கும்
நல்ல ஆசையுள்ள நெஞ்சினிலே
பாசம் இருக்கும்
பாசமுள்ள குடும்பத்திலே தெய்வம் இருக்கும்
பாசமுள்ள குடும்பத்திலே தெய்வம் இருக்கும்
ஒரு பகை வராமல் அனைவரையும்
காத்து இருக்கும்
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
அன்னையோடு இரை எடுக்கும் கோழி குஞ்சு
அன்னையோடு இரை எடுக்கும் கோழி குஞ்சு
நல்ல அன்புமிக்க பிள்ளை அந்த கோழி குஞ்சு
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
தாயை விட்டு ஒரு பொழுதும் தனித்திருக்காது
அண்ணன் தங்கயரை மறந்து விட்டு
இரை எடுக்காது ( இசை )
தாயை விட்டு ஒரு பொழுதும் தனித்திருக்காது
அண்ணன் தங்கயரை மறந்து விட்டு
இரை எடுக்காது
வாயில்லாத கோழி குஞ்சு வார்த்தை சொல்லாது
வாயில்லாத கோழி குஞ்சு வார்த்தை சொல்லாது
தன்னை வளர்த்தவரை எந்த நாளும்
பிரிந்து விடாது
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
அன்பிருக்கும் வீட்டினிலே ஆசை இருக்கும்
நல்ல ஆசையுள்ள நெஞ்சினிலே
பாசம் இருக்கும் ( இசை )
அன்பிருக்கும் வீட்டினிலே ஆசை இருக்கும்
நல்ல ஆசையுள்ள நெஞ்சினிலே
பாசம் இருக்கும்
பாசமுள்ள குடும்பத்திலே தெய்வம் இருக்கும்
பாசமுள்ள குடும்பத்திலே தெய்வம் இருக்கும்
ஒரு பகை வராமல் அனைவரையும்
காத்து இருக்கும்
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
செவ்வந்திப் பூ செண்டு போல கோழி குஞ்சு
தாய் சிறகுக்குள்ளே குடி இருக்கும்
கோழி குஞ்சு
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Muradan Muthu Lyrics
Tags: Muradan Muthu Songs Lyrics
முரடன் முத்து பாடல் வரிகள்
Sevvandhi Poo Chendu Songs Lyrics
செவ்வந்திப் பூ செண்டு பாடல் வரிகள்