Adiye Manam Nilluna Lyrics
அடியே மனம் நில்லுன
Movie | Neengal Kettavai | Music | Ilaiyaraaja |
---|---|---|---|
Year | 1984 | Lyrics | Vaali |
Singers | S. Janaki, S. P. Balasubramaniam |
அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே எண்ணா கண்டு நீ சோக்காத டீ
தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே எண்ணா கண்டு நீ சோக்காத டீ
வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்து பெண்ணடி
மொட்டவீழ்க எண்ணா வந்து கட்டி கொல்லடி
வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்து பெண்ணடி
மொட்டவீழ்க எண்ணா வந்து கட்டி கொல்லடி
மனம் கேக்காத கேள்வி எல்லாம் கேகுதையா
பாக்காத பார்வை எல்லாம் பாகுதையா
மனம் கேக்காத கேள்வி எல்லாம் கேகுதையா
பாக்காத பார்வை எல்லாம் பாகுதையா
காலம் கடக்குது கட்டழகு கரையுது
காத்து கலகுறேன் கைய கொஞ்சம் புடி
அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே என்ன கண்டு நீ சோக்காத டீ
தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே என்ன கண்டு நீ சோக்காத டீ
கோடியே எண்ணா கண்டு நீ சோக்காத டீ
தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே எண்ணா கண்டு நீ சோக்காத டீ
வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்து பெண்ணடி
மொட்டவீழ்க எண்ணா வந்து கட்டி கொல்லடி
வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்து பெண்ணடி
மொட்டவீழ்க எண்ணா வந்து கட்டி கொல்லடி
மனம் கேக்காத கேள்வி எல்லாம் கேகுதையா
பாக்காத பார்வை எல்லாம் பாகுதையா
மனம் கேக்காத கேள்வி எல்லாம் கேகுதையா
பாக்காத பார்வை எல்லாம் பாகுதையா
காலம் கடக்குது கட்டழகு கரையுது
காத்து கலகுறேன் கைய கொஞ்சம் புடி
அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே என்ன கண்டு நீ சோக்காத டீ
தாப்பாள போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி
அடியே மனம் நில்லுன நிக்காது டீ
கோடியே என்ன கண்டு நீ சோக்காத டீ
Neengal Kettavai Lyrics
Tags: Neengal Kettavai Songs Lyrics
நீங்கள் கேட்டவை பாடல் வரிகள்
Adiye Manam Nilluna Songs Lyrics
அடியே மனம் நில்லுன பாடல் வரிகள்