Jodi Nilave Lyrics
ஜோடி நிலவே
Movie | Thanga Magan (2015) | Music | Anirudh Ravichander |
---|---|---|---|
Year | 2015 | Lyrics | Dhanush |
Singers | Dhanush, Swetha Mohan |
ஜோடி நிலவே
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொள்ளடா!
காலம் கடந்து போகும்
உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
சிறு காற்றில் பறக்க கூடும்...
தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை
காண வேண்டும் ஆயிரம் கோடி புன்னகை
தாங்கிக்கொள் என் கண்மணி
சாய்ந்து கொள் என் தோளில் நீ
வானம் பூமி காற்றை தாண்டி வாழ்ந்து பார்க்கலாம்..
ஜோடி நிலவே
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொள்ளடா!
காயம் கடந்து போகும்
உந்தன் காதல் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
இன்று காற்றில் பறக்க கூடும்...
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொள்ளடா!
காலம் கடந்து போகும்
உந்தன் காயம் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
சிறு காற்றில் பறக்க கூடும்...
தாங்க தாங்க பாரங்கள் காலம் தந்தவை
காண வேண்டும் ஆயிரம் கோடி புன்னகை
தாங்கிக்கொள் என் கண்மணி
சாய்ந்து கொள் என் தோளில் நீ
வானம் பூமி காற்றை தாண்டி வாழ்ந்து பார்க்கலாம்..
ஜோடி நிலவே
பாதி உயிரே
சோகம் ஏனடா?
தேம்பும் மனதை
தாங்கும் மடியில்
சாய்ந்து கொள்ளடா!
காயம் கடந்து போகும்
உந்தன் காதல் பழகி போகும்
மண்ணில் விழுந்த பூவும்
இன்று காற்றில் பறக்க கூடும்...
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Thanga Magan (2015) Lyrics
Tags: Thanga Magan (2015) Songs Lyrics
தங்கமகன் பாடல் வரிகள்
Jodi Nilave Songs Lyrics
ஜோடி நிலவே பாடல் வரிகள்