Bale Bale Bale Lyrics
பலெ பலெ பலெ
Movie | Baahubali 2 | Music | M. M. Keeravani |
---|---|---|---|
Year | 2017 | Lyrics | Madhan Karky |
Singers | Daler Mehndi, M. M. Keeravani, Mounima |
பலெ பலெ பலெ பாகுபலி
பயம்மின்றி பாயும் புலி
பலெ பலெ பலெ பாகுபலி
பயம்மின்றி பாயும் புலி
அடி இடி வெடி மேளத்துக்கு இனி கொண்டாடி
துயரம் எல்லாம் உதிரட்டுமே
திசை எட்டும் அதிரட்டுமே………
சிஸ்சா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ வானத்த உடைத்து துள்ளிகோ
தூச தட்டிகோ மேகத்த தலப்பா கட்டிகோ
ராசா வந்தாச்சா அவரையும் ஆடா சேத்துக்கோ
வே………ரொருத்தி…… வழியே வந்தால்
என் உயிர் நீ ஆனா……ய்
மார்பு நான் கொண்டதே உண்டு நீ துயிலவும்
கண்டுநான் மகிழவே விழிகளும்…………
மழையென கொட்டும் அர்த்தம் சொல்வாயn
துயில் என கண்டோம்
இடி என காதில் கேட்கும் சொல்வாரே
அறிந்தவர் பாகுபலி என்பாரே
போர்க்களத்தில் தீயாவான்
தாய் மடியில் பூவாவான்
ஆண்டவனே ஆனையிட்டும்
தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான்
செய்சா வெட்டிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ காதுல உணர்ச்சிகள் துள்ளிக்கோ
தெனம் தெனம் நீ பத்திக்கோ
போதைய மனசு அப்பிக்கோ
ஒரு தரம் வலி ஏத்திக்கோ
பயம்மின்றி பாயும் புலி
பலெ பலெ பலெ பாகுபலி
பயம்மின்றி பாயும் புலி
அடி இடி வெடி மேளத்துக்கு இனி கொண்டாடி
துயரம் எல்லாம் உதிரட்டுமே
திசை எட்டும் அதிரட்டுமே………
சிஸ்சா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ வானத்த உடைத்து துள்ளிகோ
தூச தட்டிகோ மேகத்த தலப்பா கட்டிகோ
ராசா வந்தாச்சா அவரையும் ஆடா சேத்துக்கோ
வே………ரொருத்தி…… வழியே வந்தால்
என் உயிர் நீ ஆனா……ய்
மார்பு நான் கொண்டதே உண்டு நீ துயிலவும்
கண்டுநான் மகிழவே விழிகளும்…………
மழையென கொட்டும் அர்த்தம் சொல்வாயn
துயில் என கண்டோம்
இடி என காதில் கேட்கும் சொல்வாரே
அறிந்தவர் பாகுபலி என்பாரே
போர்க்களத்தில் தீயாவான்
தாய் மடியில் பூவாவான்
ஆண்டவனே ஆனையிட்டும்
தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான்
செய்சா வெட்டிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ
காசா அள்ளிக்கோ காதுல உணர்ச்சிகள் துள்ளிக்கோ
தெனம் தெனம் நீ பத்திக்கோ
போதைய மனசு அப்பிக்கோ
ஒரு தரம் வலி ஏத்திக்கோ
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Baahubali 2 Lyrics
Tags: Baahubali 2 Songs Lyrics
பகுபலி 2 பாடல் வரிகள்
Bale Bale Bale Songs Lyrics
பலெ பலெ பலெ பாடல் வரிகள்