Kaalamellaam Endhan Vaazhvil Lyrics
காலமெல்லாம் என் வாழ்வில்
Movie | Kalyani | Music | G. Ramanathan |
---|---|---|---|
Year | 1952 | Lyrics | Kannadasan |
Singers | P. Leela |
காலமெல்லாம் என் வாழ்வில் துன்பந்தானா
கண்ணீரும் ஏக்கமும் என் உடன் பிறப்பா
பாழ்பட்ட வாழ்க்கை இனி சீர்படாதா
பாவியிலும் படுபாவி ஏன் பிறந்தேன்.....
நாடுவேனோ சீரான வாழ்வென்
வாழ் நாளிலே நானே
நாடோடி போலானேன் என்றும்
சாகாத பிணமானேன்
தாயிழந்தேன் தந்தை அன்பிழந்தேன்
மாலையிட்ட மணவாளன் துணையிழந்தேன்
இரக்கமில்லா உலகத்தில்
ஏன் இன்னும் வாழுகின்றேன்...
தீராத சோகத் திசை மீதில் நானே
தேய்ந்து போனேன் திகைத்தே நிற்கின்றேன்
நாதன் அன்பே நான் காணுவேனோ
மாசில்லாத மாபாவி நானே......ஆ....(நாடுவேனோ)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Kalyani Lyrics
- Atho Paaradi Avare (அதோ பாரடி அவரே)
- Ini Pirivillamale Vaazhvom" (இனி பிரிவில்லாமலே வாழ்வோம்)
- Success Success (சக்செஸ் சக்செஸ்)
- Takku Takku (டக்கு டக்கு)
- Endha Kaariyamaayinum (எந்தக் காரியமாயினும்)
- Kaadhal Aiyaiyo Kaadhal (காதல் அய்யோ காதல்)
- Onnu Rendu Moonu (ஒண்ணு ரெண்டு மூணு)
- Thuyar Thaanaa Vaazhvil Ariyen" (துயர்தானா வாழ்வே)
- Kaalamellaam Endhan Vaazhvil (காலமெல்லாம் என் வாழ்வில்)
- Vaazhvatharke Idam (வாழ்வார்க்கே இடங் கொடுக்கும்)
- En Vaazhvil Anbaai Neeyum (என் வாழ்வினில் அன்பாய் கீதம்)
Tags: Kalyani Songs Lyrics
கல்யாணி பாடல் வரிகள்
Kaalamellaam Endhan Vaazhvil Songs Lyrics
காலமெல்லாம் என் வாழ்வில் பாடல் வரிகள்