Vaazhvatharke Idam Lyrics
வாழ்வார்க்கே இடங் கொடுக்கும்
Movie | Kalyani | Music | G. Ramanathan |
---|---|---|---|
Year | 1952 | Lyrics | Kannadasan |
Singers | T. M. Soundararajan |
வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் வையகத்தில்
வகையிழந்த பாவியே நடைப்பிணமே
தேய்ந்ததடா உன் வாழ்வு
சிதைந்ததடா உன் மனக் கோட்டை...
வறுமையாலே மாளாத துயரால்
வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே
காசில்லையானால் உறவேதும் இல்லையே
மோசமடா மோசமடா......(வறுமை)
மாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும்
வீதியிலே நாய் போலே ஏங்கியே
வாடுகிறாய் நிலை தாழ்ந்தால் வாழ்க்கையே
மோசமடா மோசமடா.....(வறுமை)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Kalyani Lyrics
- Atho Paaradi Avare (அதோ பாரடி அவரே)
- Ini Pirivillamale Vaazhvom" (இனி பிரிவில்லாமலே வாழ்வோம்)
- Success Success (சக்செஸ் சக்செஸ்)
- Takku Takku (டக்கு டக்கு)
- Endha Kaariyamaayinum (எந்தக் காரியமாயினும்)
- Kaadhal Aiyaiyo Kaadhal (காதல் அய்யோ காதல்)
- Onnu Rendu Moonu (ஒண்ணு ரெண்டு மூணு)
- Thuyar Thaanaa Vaazhvil Ariyen" (துயர்தானா வாழ்வே)
- Kaalamellaam Endhan Vaazhvil (காலமெல்லாம் என் வாழ்வில்)
- Vaazhvatharke Idam (வாழ்வார்க்கே இடங் கொடுக்கும்)
- En Vaazhvil Anbaai Neeyum (என் வாழ்வினில் அன்பாய் கீதம்)
Tags: Kalyani Songs Lyrics
கல்யாணி பாடல் வரிகள்
Vaazhvatharke Idam Songs Lyrics
வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் பாடல் வரிகள்