Adhirshtam Adhu Lyrics
அதிர்ஷ்டம் அது
Movie | Kathanayaki (1955) | Music | G. Ramanathan |
---|---|---|---|
Year | 1955 | Lyrics | Suradha |
Singers | P. Leela |
அதிர்ஷ்டம் அது இஷ்டமாக
வருவதுதானுங்க அதிர்ஷ்டம்
பதட்டப் பட்டால் முடியுமா
பெட்டைக் கோழி கூவினால் விடியுமா
பாரில் யாவரும் தன்னை மீறியே
பணத்தாசையால் அலைந்தாலும் அது
இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம் (அதிர்ஷ்டம்)
கனவு பலித்திட காத்திருந்தேன்
அந்நாளிலே என் மனம் போல் – அந்த
கவலை தீர்ந்ததே வாழ்விலே
கலை ஆர்வமாகவே அடுத்து முயன்றாலும்
ஆகும் நாளன்றி ஆகாது உலகில் அது
இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம் (அதிர்ஷ்டம்)
ராணி போலவே வாழ்வேன் – இசை
வாணி என்ற புகழ் அடைவேன்
கலைவானில் மேவிடும் வானம்பாடி போல்
கானம் பாடிடும் எனது வாழ்விலே அது
இஷ்டமாக வருவதானுங்க அதிர்ஷ்டம் (அதிர்ஷ்டம்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Kathanayaki (1955) Lyrics
- Vetri Kodi Naatuven (கொடி நாட்டுவேன்)
- Adhirshtam Adhu (அதிர்ஷ்டம் அது)
- Ammammaa Aagaadhu (அம்மம்மா ஆகாது)
- Pasi Pasi pasi Parama (பசி பசி பரம ஏழைகளின்)
- Idli Saambaar (இட்லி சாம்பார்)
- Adho Varukiraan (அதோ வருகிறான்)
- Maalai Onru Kaiyil (மாலை ஒன்று கையில்)
- Perum Panathile Pirandhu (பெரும் பணத்திலே பிறந்து)
- Duraiye Ilamai Paaraai (துரையே இளமை பாராய்)
- Karpanai Kanavinile Naan Oru (கற்பனைக் கனவிலே நானொரு)
- Alolam Alolam (ஆலோலம் ஆலோலம்)
Tags: Kathanayaki (1955) Songs Lyrics
கதாயாயகி பாடல் வரிகள்
Adhirshtam Adhu Songs Lyrics
அதிர்ஷ்டம் அது பாடல் வரிகள்