Ammammaa Aagaadhu Lyrics
அம்மம்மா ஆகாது
Movie | Kathanayaki (1955) | Music | G. Ramanathan |
---|---|---|---|
Year | 1955 | Lyrics | Kannadasan |
Singers | K. Rani, S. C. Krishnan |
அம்மம்மா ஆகாது ஆவேசம் கூடாது
ஆபத்து தானுங்க அவசரம் ஏனுங்க – நாம்
காதல் கொண்டால் என்ன கண்ணே என்றாலென்ன
கல்யாணம் ஆகுமுன் கண்ட்ரோலும் வேணுங்க (அம்மம்மா)
என்னாசை மோகினி இனிக்கும் மாங்கனி
எண்ணாமல் பேசாதே மானே நீ
கண்ணாலே வாட்டுறே காதல் மூட்டுறே –இன்பக்
கனவாலே என் மனம் அலைமோதுதே தினம்
கனிவாகக் கேக்கிறேன் கண்ட்ரோலு என்கிறே
என் மேலே எதுக்கு வீண் ஆசை கொள்ளுறே
உன்னாலே காத்திட முடியுமா
இப்போ இளக்காரமாக இருந்தாலும் பின்னே
பணக்காரன் ஆகுவேன் தெரியுமா
வெறுங்கையாலே முழம் போடாதே எனை நாடாதே
வீ சொல்லாலே உன் ஜம்பம் சாயுமா
வக்கீலை போலவே வாது செய்கிறே
வார்த்தைக்கெல்லாம் ப்ரேக்குப் போடுறே....(அம்மம்மா)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Kathanayaki (1955) Lyrics
- Vetri Kodi Naatuven (கொடி நாட்டுவேன்)
- Adhirshtam Adhu (அதிர்ஷ்டம் அது)
- Ammammaa Aagaadhu (அம்மம்மா ஆகாது)
- Pasi Pasi pasi Parama (பசி பசி பரம ஏழைகளின்)
- Idli Saambaar (இட்லி சாம்பார்)
- Adho Varukiraan (அதோ வருகிறான்)
- Maalai Onru Kaiyil (மாலை ஒன்று கையில்)
- Perum Panathile Pirandhu (பெரும் பணத்திலே பிறந்து)
- Duraiye Ilamai Paaraai (துரையே இளமை பாராய்)
- Karpanai Kanavinile Naan Oru (கற்பனைக் கனவிலே நானொரு)
- Alolam Alolam (ஆலோலம் ஆலோலம்)
Tags: Kathanayaki (1955) Songs Lyrics
கதாயாயகி பாடல் வரிகள்
Ammammaa Aagaadhu Songs Lyrics
அம்மம்மா ஆகாது பாடல் வரிகள்