Kelungo Idhai Lyrics
கேளுங்கோ இதைக் கேட்டு
Movie | Thanthai | Music | P. S. Divakar |
---|---|---|---|
Year | 1953 | Lyrics | Kannadasan |
Singers |
கேளுங்கோ இதைக் கேட்டு
நல்ல செய்தி கூறுங்கோ
உலகம் போற போக்கைப் பாருங்கோ பாருங்கோ
உண்மைதனைச் சொல்வேன் கேளுங்கோ
ஐயா ஜனங்களே......(உலகம்)
உற்ற ரெத்த பாசமும் பணத்தால் பிரியுது
ஊதாரிதனத்தாலே நாகரீகம் திரியுது
பெற்ற தந்தை தாய்க்கும் துரோகம் புரியுது
பேய் காற்றின் இடி மேகம் போல் வஞ்சம் செறியுது
இந்த பேத புத்தி என்று போகுமோ
ஐயா ஜனங்களே.........(உலகம்)
பட்டினியும் பரிதவிப்பும் பாரில் மிஞ்சுதே
வஞ்சம் கெஞ்சுதே
இந்தப் பரிதாபக் காலம் போகுமோ
பஞ்சம் நீங்குமா
இந்தியாவின் தந்தையாகுமே
நம் காந்தி மகான்
அன்பின் மொழி காற்றில் போகுதே
ஐயா ஜனங்களே.........(இந்த)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Thanthai Lyrics
- Naame Mudalaali Namakkini (நாமே முதலாளி நமக்கினி)
- Thozhil Seyyaamal (தொழில் செய்யாமல்)
- Kelungo Idhai (கேளுங்கோ இதைக் கேட்டு)
- Ilavenil Chandrikaiyaai (இளவேனில் சந்திரிகையாய்)
- Devaney Dheena Thayaaparaney (தேவனே தீன தயாபரனே)
- Ambuli Maamaa Vaa (அம்புலி மாமா வா)
- Paaraayi Kalaimaanin (பாராய் கலைமானின்)
- Ninaive Ninaive Nenjam (நினைவே நினைவே)
- Chinnagnchiru Paingiliye (சின்னஞ் சிறு பைங்கிளியே)
- Chudar Vidu Pon Vilakke (சுடர் விடு பொன்)
- Inbam Inbame (இன்பம் இன்பமே)
Tags: Thanthai Songs Lyrics
தந்தை பாடல் வரிகள்
Kelungo Idhai Songs Lyrics
கேளுங்கோ இதைக் கேட்டு பாடல் வரிகள்