Paaraayi Kalaimaanin Lyrics
பாராய் கலைமானின்
Movie | Thanthai | Music | P. S. Divakar |
---|---|---|---|
Year | 1953 | Lyrics | Kannadasan |
Singers | P. Leela |
எமக்காக பாடிக்கொண்டிருந்த பாடும் நிலா! இனி கொஞ்சம் உறங்கட்டும்! உங்கள் பாடல்கள் எங்களோடு வாழும்! சென்று வாருங்கள்! பாலு! - ஆழ்ந்த இரங்கல்கள்
பாராய் கலைமானின் கண்ணில் தாரையே
வாராய் அலைபோலே ஆடிச் சேரவே
தேவநற் தவமணியே வருவாய்
ஜீவபொற் சுகந்தருவாய் உயர் தேவ
வான் மழை காணும் தோகை போல் நானும்
ஆனந்த நடனம் ஆடுவேன் பார்....(உயர்)
மாங்குயில் ஜோடி பாடுது கீதம்
தேன் மலர் வண்டின் இசை நாதம்
சேர்ந்திழைவோமே மாமரங் கொடிபோல்
சேவடி நாடினேன் என் ஸ்வாமி (உயர்)
காதல் கடலிலே நீந்தி மகிழவே
கண்டோம் வாழ்வின் காலமிதே
கருத்து ஒன்றாகி கலந்தே சுகிக்க
கன்னி என் தேகம் கண்டாயே.....(உயர்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Thanthai Lyrics
- Naame Mudalaali Namakkini (நாமே முதலாளி நமக்கினி)
- Thozhil Seyyaamal (தொழில் செய்யாமல்)
- Kelungo Idhai (கேளுங்கோ இதைக் கேட்டு)
- Ilavenil Chandrikaiyaai (இளவேனில் சந்திரிகையாய்)
- Devaney Dheena Thayaaparaney (தேவனே தீன தயாபரனே)
- Ambuli Maamaa Vaa (அம்புலி மாமா வா)
- Paaraayi Kalaimaanin (பாராய் கலைமானின்)
- Ninaive Ninaive Nenjam (நினைவே நினைவே)
- Chinnagnchiru Paingiliye (சின்னஞ் சிறு பைங்கிளியே)
- Chudar Vidu Pon Vilakke (சுடர் விடு பொன்)
- Inbam Inbame (இன்பம் இன்பமே)
Tags: Thanthai Songs Lyrics
தந்தை பாடல் வரிகள்
Paaraayi Kalaimaanin Songs Lyrics
பாராய் கலைமானின் பாடல் வரிகள்