Aayi Mahamayi Lyrics
ஆயி மகமாயி ஆயிரம்
Movie | Aathi Parasakthi | Music | K. V. Mahadevan |
---|---|---|---|
Year | 1971 | Lyrics | Kannadasan |
Singers | P. Susheela |
பெண் : ஆஆ ஆஆஆ
ஆயி மகமாயி ஆயிரம்
கண்ணுடையாள் நீலி
திரிசூலி நீங்காத
பொட்டுடையால்
சமயபுரத்தாலே சாம்பிராணி
வாசகியே சமயபுரத்தை
விட்டு சடுதியிலே வாருமம்மா
பெண் : { மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே } (2)
பெண் : சிலம்பு பிறந்ததம்மா
சிவலிங்க சாலையிலே பிரம்பு
பிறந்ததம்மா பிச்சாண்டி
சந்நிதியில்
பெண் : உடுக்கை பிறந்ததம்மா
உருத்திராட்ச பூமியிலே பாம்பை
பிறந்ததம்மா பளிங்கு மா
மண்டபத்தில்
பெண் : மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே
பெண் : பரிகாசம்
செய்தவரை பதை
பதைக்க வெட்டிடுவே
பரிகாரம் கேட்டு விட்டா
பக்கத்துணை நீ இருப்பே
ஆண் : மேல்நாட்டு
பிள்ளையிடம் நீ போட்ட
முத்திரையை நீ பார்த்து
ஆத்தி வச்சா நாள் பார்த்து
பூஜை செய்வான்
பெண் : மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே
பெண் : குழந்தை
வருந்துவது கோவிலுக்கு
கேட்கலையோ மைந்தன்
வருந்துவது மாளிகைக்கு
கேட்கலையோ
பெண் : ஏழை குழந்தையம்மா
எடுத்தோர்க்கு பாலனம்மா உன்
காலில் பணிந்து விட்டான்
தயவுடன் நீ பாருமம்மா
பெண் : கத்தி போல்
வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவமாம்
ஈட்டி போல் வேப்பிலையாம்
ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையில் உள்ளிருக்கும்
விதைத்தனை யார் அறிவார்
பெண் : ஆயா மனமிறங்கு
என் ஆத்தா மனம் இறங்கு
அம்மையே நீ இறங்கு என்
அன்னையே நீ இறங்கு
ஆயி மகமாயி ஆயிரம்
கண்ணுடையாள் நீலி
திரிசூலி நீங்காத
பொட்டுடையால்
சமயபுரத்தாலே சாம்பிராணி
வாசகியே சமயபுரத்தை
விட்டு சடுதியிலே வாருமம்மா
பெண் : { மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே } (2)
பெண் : சிலம்பு பிறந்ததம்மா
சிவலிங்க சாலையிலே பிரம்பு
பிறந்ததம்மா பிச்சாண்டி
சந்நிதியில்
பெண் : உடுக்கை பிறந்ததம்மா
உருத்திராட்ச பூமியிலே பாம்பை
பிறந்ததம்மா பளிங்கு மா
மண்டபத்தில்
பெண் : மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே
பெண் : பரிகாசம்
செய்தவரை பதை
பதைக்க வெட்டிடுவே
பரிகாரம் கேட்டு விட்டா
பக்கத்துணை நீ இருப்பே
ஆண் : மேல்நாட்டு
பிள்ளையிடம் நீ போட்ட
முத்திரையை நீ பார்த்து
ஆத்தி வச்சா நாள் பார்த்து
பூஜை செய்வான்
பெண் : மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே
எங்க ஆயி உமையானவளே
அஸ்தான மாரிமுத்தே
பெண் : குழந்தை
வருந்துவது கோவிலுக்கு
கேட்கலையோ மைந்தன்
வருந்துவது மாளிகைக்கு
கேட்கலையோ
பெண் : ஏழை குழந்தையம்மா
எடுத்தோர்க்கு பாலனம்மா உன்
காலில் பணிந்து விட்டான்
தயவுடன் நீ பாருமம்மா
பெண் : கத்தி போல்
வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவமாம்
ஈட்டி போல் வேப்பிலையாம்
ஈஸ்வரியின் அருமருந்தாம்
வேப்பிலையில் உள்ளிருக்கும்
விதைத்தனை யார் அறிவார்
பெண் : ஆயா மனமிறங்கு
என் ஆத்தா மனம் இறங்கு
அம்மையே நீ இறங்கு என்
அன்னையே நீ இறங்கு
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Aathi Parasakthi Lyrics
Tags: Aathi Parasakthi Songs Lyrics
ஆதி பராசக்தி பாடல் வரிகள்
Aayi Mahamayi Songs Lyrics
ஆயி மகமாயி ஆயிரம் பாடல் வரிகள்