Nilladi Entrathu Lyrics
நில்லடி என்றது உள்மனது
Movie | Kaalamellam Kaaththipaen | Music | Deva |
---|---|---|---|
Year | 1997 | Lyrics | |
Singers | S. P. Balasubrahmanyam, Chithra |
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு
நில்லடி என்றது உள்மனது
சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்
நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்
கங்கைக் கரை ஓரம் வந்து
பாட்டு சொல்ல கூடாதா
மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக
ஈருடல் இனி ஓருயிர் என வாழப் போகும் காலமே
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி என்றது உள்மனது
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆஆ ஆ ஆ
இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தானா
வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்
கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத் தேட
ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே
நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு
நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி.
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு
நில்லடி என்றது உள்மனது
சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்
நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்
கங்கைக் கரை ஓரம் வந்து
பாட்டு சொல்ல கூடாதா
மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக
ஈருடல் இனி ஓருயிர் என வாழப் போகும் காலமே
நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி என்றது உள்மனது
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆஆ ஆ ஆ
இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தானா
வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்
கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனைத் தேட
ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே
நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு
நில்லடி என்றது
உள்மனது
செல்லடி என்றது
பெண்மனது
நில்லடி.
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
Kaalamellam Kaaththipaen Lyrics
Tags: Kaalamellam Kaaththipaen Songs Lyrics
காலமெல்லாம் காத்திருப்பேன் பாடல் வரிகள்
Nilladi Entrathu Songs Lyrics
நில்லடி என்றது உள்மனது பாடல் வரிகள்