Thulli yezhundhadhu paattu Lyrics
துள்ளி எழுந்துது பாட்டு பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Geethanjali (1985) (கீதாஞ்சலி)
Music
Ilaiyaraaja
Year
1985
Singers
Lyrics
துள்ளி எழுந்துது பாட்டு
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
உயிரே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம்
மனம் தானே நோகுது
மாலை முதல்... மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
அடியே ஒரு தூக்கம் போட்டு
நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது
நான் தேடிடும்... நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே இதோ அழைக்குதே
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
உயிரே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம்
மனம் தானே நோகுது
மாலை முதல்... மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குதே
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
அடியே ஒரு தூக்கம் போட்டு
நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போலே நெருப்பாக காயுது
நான் தேடிடும்... நான் தேடிடும் ராசாத்தியே நீ போவதா ஏமாத்தியே
வா வா கண்ணே இதோ அழைக்குதே
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு
சொல்லிக் கொடுத்தது காற்று
உறவோடுதான் அதப் பாடணும்
இரவோடுதான் அரங்கேறணும்
துள்ளி எழுந்துது பாட்டு
சின்ன குயிலிசை கேட்டு