தாகம் தீரகானல் நீரை பாடல் வரிகள்

Last Updated: Jul 18, 2026

Movie Name
Amara Kaaviyam (2014) (2004) (அமர காவியம்)
Music
M. Ghibran
Year
2004
Singers
Padmalatha
Lyrics
தாகம் தீரகானல் நீரை
காதல் இன்றுகாட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே

கண்கள் ஈரத்தை
காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில்
அன்பின் ஏக்கத்தில்
உயிரேனை மனம் தேடுதே

தாகம் தீர
கானல் நீரை
காதல் இன்று
காட்டுதே
வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் வாழலாம்
நாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி

உயிர் தொடும் பனியே
ஊசியிலை காடுகளில்
வீசி வரும் காற்றும்
சுடுகிறதேய் ஓ
இது என்ன கனவோ
துணை இழந்த
ஒரு பறவை
துடி துடித்து
அழுதே சோகத்திலே ஓ ஹோ

ஒன்றின் உயிர் போகும்
இல்லை ரெண்டும் வாழும்
இறைவன் அவன் விதியை விதியை
யாருசொல்ல கூடும்
தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே

சிறகுகள் கொடுத்தே
சிறைபிடிக்கும் காதலிலே
சிலுவைகளை இதயம் சுமக்கிறதே
ஓ ஓ
வழிகளை கொடுத்தே
வருடி விடும் வாழ்க்கையிலே 

உறவுகளின் சதிகள் தொடர்கிறதே ஓ ஓ
காதல் கொண்டு வாழும்
காந்தள் மலர் நாளும்
அடை மழையில் நனைந்தே நனைந்தே சூரியனை தேடும்

தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
கண்கள் ஈரத்தை
காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில்
அன்பின் ஏக்கத்தில்
உயிரேனை மனம் தேடுதே

வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் நாமும்
வாழலாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி