Kural 139

Thiru Kural 139

Chapter 14: ஒழுக்கம் உடைமை

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.

Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya

Vazhukkiyum Vaayaar Solal

English Translation

Foul words will never fall from lips Of righteous men even by slips

Couplet

It cannot be that they who 'strict decorum's' law fulfil,E'en in forgetful mood, should utter words of ill

Explanation

Those who study propriety of conduct will not speak evil, even forgetfully

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

Solomon Pappaiah

மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

Kalaignar

தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்