Kural 174

Thiru Kural 174

Chapter 18: வெஃகாமை

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

Ilamendru Veqkudhal Seyyaar Pulamvendra

Punmaiyil Kaatchi Yavar

English Translation

The truth-knowers of sense-control Though in want covet not at all

Couplet

Men who have conquered sense, with sight from sordid vision freed,Desire not other's goods, e'en in the hour of sorest need

Explanation

The wise who have conquered their senses and are free from crime, will not covet (the things of others), with the thought "we are destitute."

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்‌.

Solomon Pappaiah

ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.

Kalaignar

புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்