Kural 176

Thiru Kural 176

Chapter 18: வெஃகாமை

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

Arulveqki Aatrinkan Nindraan Porulveqkip

Pollaadha Soozhak Ketum

English Translation

Who seeks for grace on righteous path Suffers by evil covetous wealth

Couplet

Though, grace desiring, he in virtue's way stand strong,He's lost who wealth desires, and ponders deeds of wrong

Explanation

If he, who through desire of the virtue of kindness abides in the domestic state ie, the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

Solomon Pappaiah

அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

Kalaignar

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்