Kural 287

Thiru Kural 287

Chapter 29: கள்ளாமை

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

Kalavennum Kaarari Vaanmai Alavennum

Aatral Purindhaarkanta Il

English Translation

Men of measured wisdom shun Black art of fraud and what it won

Couplet

Practice of fraud's dark cunning arts they shun,Who long for power by 'measured wisdom' won

Explanation

That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

Solomon Pappaiah

உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.

Kalaignar

அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது