Kural 372

Thiru Kural 372

Chapter 38: ஊழ்

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை.

Pedhaip Patukkum Izhavoozh Arivakatrum

Aakaloozh Utrak Katai

English Translation

Loss-fate makes a dull fool of us Gain-fate makes us prosperous, wise!

Couplet

The fate that loss ordains makes wise men's wisdom foolishness;The fate that gain bestows with ampler powers will wisdom bless

Explanation

An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

Solomon Pappaiah

தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

Kalaignar

அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்