Kural 374

Thiru Kural 374

Chapter 38: ஊழ்

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு.

Iruveru Ulakaththu Iyarkai Thiruveru

Thelliya Raadhalum Veru

English Translation

Two natures in the world obtain Some wealth and others wisdom gain

Couplet

Two fold the fashion of the world: some live in fortune's light;While other some have souls in wisdom's radiance bright

Explanation

There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

Solomon Pappaiah

உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.

Kalaignar

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்