Kural 73

Thiru Kural 73

Chapter 8: அன்புடைமை

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

Anpotu Iyaindha Vazhakkenpa Aaruyirkku

Enpotu Iyaindha Thotarpu

English Translation

Soul is encased in frame of bone To taste the life of love alone

Couplet

Of precious soul with body's flesh and bone,The union yields one fruit, the life of love alone

Explanation

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

Solomon Pappaiah

பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்

Kalaignar

உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்