Lyrics
Athaiyin Magale Lyrics
அத்தையின் மகளே என்னடி ரகளை
பூட்டிக்க தங்கமாலை தருவேன் நானே
மாப்பிள்ளை மனசு பேச்சுதான் பெரிசு
மணமாகுமுன்னே இதை நீ ஏன் தருவாய்
நான் உன்னை அறிவேன் நடிக்காதே கண்ணு
நல்ல நாள் நாளைக்கம்மா என் கூடவா
கல்யாணமாகும் வரைக்கும் அவசரம் என்னய்யா
கலங்காதே சும்மா இரு நானாடுவேன்
கண்ணே சிங்காரி நான் பிரம்மச்சாரி
தாலியைக் கட்டு ஐயா தயக்கம் எதுக்கு
என் தம்பிக்கு அண்ணியா ஆகணும் நீயும்
உனக்கம்மா மாப்பிள்ளே நானாகவே
என்னோடு ஆடவா......கண்ணோடு சேரவா
கல்யாணப் பந்தலிலே ஜோராகவே
நீ ரொம்ப நடிக்கிறே.....ஏன் என்னை நெருங்கிறே
மயங்குது மனசு ஏனோ அறியேன்....(அத்தை)
People
Related People
4 people