Annatha Nenacha Lyrics
அன்னத்த நெனச்சா பாடல் வரிகள்
Last Updated: Jul 15, 2026
Movie Name
Ingeyum Oru Gangai (1984) (இங்கேயும் ஒரு கங்கை)
Music
Ilaiyaraaja
Year
1984
Singers
Lyrics
அன்னத்த நெனச்சா உள்ளத்த கொடுத்து என்னத்த சொல்வேன் புரியல
அன்னத்த நெனச்சா உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
சஞ்சலமோ கொஞ்சம் இல்ல நெஞ்சத்துல ஈரம் இல்ல
சந்தனக் காத்தே நீயே சொல்லு
அன்னத்த நெனச்சா உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
அன்பில்ல எறிஞ்சது ஆனந்த விலக்கு எப்படி அனஞ்சது யார் சொல்வது
நித்தமும் மனசுல நான் போட்ட மால
இன்னொரு கையுல ஏன் சேர்ந்தது
கன்னி பொண்ணு சொன்ன சொல்லு போனது காத்தோடு
நெஞ்சுல இருப்பது எறியாத நெருப்பு
உண்மையா சொல்வது பொன்மானின் பொருப்பு
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
என்னென்ன நாலில என்னென்ன நடக்கும்
என்பது யாருக்கும் தெரியாதம்மா
பூமியிலே ஒரு பொண்ணாக பொறந்தா
ஒனக்குனு ஆசையும் கூடாதம்மா
மனசோ பொன் மனசு சொல்வதோ நீ கேளு
பெத்தவங்க பெருங்கடல் பெண்ணால தீரும்
உத்தமம் மன கொர எப்போது மாரும்
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
அன்னத்த நெனச்சா உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
சஞ்சலமோ கொஞ்சம் இல்ல நெஞ்சத்துல ஈரம் இல்ல
சந்தனக் காத்தே நீயே சொல்லு
அன்னத்த நெனச்சா உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
அன்பில்ல எறிஞ்சது ஆனந்த விலக்கு எப்படி அனஞ்சது யார் சொல்வது
நித்தமும் மனசுல நான் போட்ட மால
இன்னொரு கையுல ஏன் சேர்ந்தது
கன்னி பொண்ணு சொன்ன சொல்லு போனது காத்தோடு
நெஞ்சுல இருப்பது எறியாத நெருப்பு
உண்மையா சொல்வது பொன்மானின் பொருப்பு
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
என்னென்ன நாலில என்னென்ன நடக்கும்
என்பது யாருக்கும் தெரியாதம்மா
பூமியிலே ஒரு பொண்ணாக பொறந்தா
ஒனக்குனு ஆசையும் கூடாதம்மா
மனசோ பொன் மனசு சொல்வதோ நீ கேளு
பெத்தவங்க பெருங்கடல் பெண்ணால தீரும்
உத்தமம் மன கொர எப்போது மாரும்
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ