Kural 1

Thiru Kural 1

Chapter 1: கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

Akara Mudhala Ezhuththellaam Aadhi

Pakavan Mudhatre Ulaku

English Translation

'A' leads letters; the Ancient Lord Leads and lords the entire world

Couplet

A, as its first of letters, every speech maintains;The "Primal Deity" is first through all the world's domains

Explanation

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

Solomon Pappaiah

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

Kalaignar

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை