Kural 1000

Thiru Kural 1000

Chapter 100: பண்புடைமை

ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.

Panpilaan Petra Perunjelvam Nanpaal

Kalandheemai Yaaldhirin Thatru

English Translation

The wealth heaped by the churlish base Is pure milk soured by impure vase

Couplet

Like sweet milk soured because in filthy vessel poured,Is ample wealth in churlish man's unopened coffers stored

Explanation

The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

Solomon Pappaiah

நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.

Kalaignar

பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்