Kural 107

Thiru Kural 107

Chapter 11: செய்ந்நன்றியறிதல்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.

Ezhumai Ezhupirappum Ulluvar Thangan

Vizhuman Thutaiththavar Natpu

English Translation

Through sevenfold births, in memory fares The willing friend who wiped one's tears

Couplet

Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wiseFriendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes

Explanation

(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

Solomon Pappaiah

தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்

Kalaignar

ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது