Kural 1084

Thiru Kural 1084

Chapter 109: தகை அணங்குறுத்தல்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்

பேதைக்கு அமர்த்தன கண்.

Kantaar Uyirunnum Thotraththaal Pentakaip

Pedhaikku Amarththana Kan

English Translation

This artless dame has darting eyes That drink the life of men who gaze

Couplet

In sweet simplicity, A woman's gracious form hath she;But yet those eyes, that drink my life, Are with the form at strife

Explanation

These eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

Solomon Pappaiah

பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.

Kalaignar

பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?