Kural 11

Thiru Kural 11

Chapter 2: வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

Vaannindru Ulakam Vazhangi Varudhalaal

Thaanamizhdham Endrunarar Paatru

English Translation

The genial rain ambrosia call: The world but lasts while rain shall fall

Couplet

The world its course maintains through life that rain unfailing gives;Thus rain is known the true ambrosial food of all that lives

Explanation

By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

Solomon Pappaiah

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்

Kalaignar

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது