Kural 112

Thiru Kural 112

Chapter 12: நடுவு நிலைமை

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri

Echchaththir Kemaappu Utaiththu

English Translation

Wealth of the man of equity Grows and lasts to posterity

Couplet

The just man's wealth unwasting shall endure,And to his race a lasting joy ensure

Explanation

The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

Solomon Pappaiah

நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்

Kalaignar

நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்