Kural 1158

Thiru Kural 1158

Chapter 116: பிரிவு ஆற்றாமை

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார்ப் பிரிவு.

Innaadhu Inaniloor Vaazhdhal Adhaninum

Innaadhu Iniyaarp Pirivu

English Translation

Bitter is life in friendless place; Worse is parting love's embrace!

Couplet

'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;'Tis sadder still to bid a friend beloved farewell

Explanation

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

Solomon Pappaiah

உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

Kalaignar

நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது