Kural 120

Thiru Kural 120

Chapter 12: நடுவு நிலைமை

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.

Vaanikam Seyvaarkku Vaanikam Penip

Piravum Thamapol Seyin

English Translation

A trader's trade prospers fairly When his dealings are neighbourly

Couplet

As thriving trader is the trader known,Who guards another's interests as his own

Explanation

The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

Solomon Pappaiah

பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

Kalaignar

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்