Kural 1202

Thiru Kural 1202

Chapter 121: நினைந்தவர் புலம்பல்

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்

நினைப்ப வருவதொன்று ஏல்.

Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Veezhvaar

Ninaippa Varuvadhondru El

English Translation

Pains are off at the lover's thought In all aspects this love is sweet

Couplet

How great is love! Behold its sweetness past belief!Think on the lover, and the spirit knows no grief

Explanation

Even to think of one's beloved gives one no pain Sexuality, in any degree, is always delightful

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

Solomon Pappaiah

நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.

Kalaignar

விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்