Kural 1205

Thiru Kural 1205

Chapter 121: நினைந்தவர் புலம்பல்

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஓவா வரல்.

Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol

Emnenjaththu Ovaa Varal

English Translation

Shame! My heart often he enters Banning me entry into his

Couplet

Me from his heart he jealously excludes:Hath he no shame who ceaseless on my heart intrudes

Explanation

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

Solomon Pappaiah

தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?

Kalaignar

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்