Kural 1208

Thiru Kural 1208

Chapter 121: நினைந்தவர் புலம்பல்

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு.

Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro

Kaadhalar Seyyum Sirappu

English Translation

I bring him to ceaseless memory He chides not; and thus honours me

Couplet

My frequent thought no wrath excites It is not so?This honour doth my love on me bestow

Explanation

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

Solomon Pappaiah

அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!

Kalaignar

எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?