Kural 1212

Thiru Kural 1212

Chapter 122: கனவுநிலை உரைத்தல்

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்.

Kayalunkan Yaanirappath Thunjir Kalandhaarkku

Uyalunmai Saatruven Man

English Translation

I beg these fish-like dark eyes sleep To tell my lover how life I keep

Couplet

If my dark, carp-like eye will close in sleep, as I implore,The tale of my long-suffering life I'll tell my loved one o'er

Explanation

If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

Solomon Pappaiah

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

Kalaignar

நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்