Kural 145

Thiru Kural 145

Chapter 15: பிறனில் விழையாமை

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

விளியாது நிற்கும் பழி.

Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum

Viliyaadhu Nirkum Pazhi

English Translation

Who trifles with another's wife His guilty stain will last for life

Couplet

'Mere triflel' saying thus, invades the home, so he ensuresA gain of guilt that deathless aye endures

Explanation

He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்

Solomon Pappaiah

அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

Kalaignar

எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்